புதன், 29 செப்டம்பர், 2010

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!!

அக்கா வாசல்ல நின்னு படிக்கிறா.தங்கச்சி தெருவுல நின்னு படிக்கிறா ஏன்?
அக்காவுக்கு எண்டரன்ஸ் எக்சாம்.தங்கச்சிக்கு பப்ளிக் எக்சாம்.

@@@@@@@@@@@@


சர்தார்-ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?

பெண்- செருப்பு பிஞ்சிடும்
சர்தார் -பரவாயில்ல...கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்!!

@@@@@@@@@@@@

கணவன் - நீதான் எனக்கு மனைவியா வருவீன்னு என் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு!
மனைவி - எப்படி சொல்றீங்க?
கணவன் -பன்னி மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அப்பவே சொன்னாங்க

@@@@@@@@@@@@@


மனைவி - போன வாராம் பூரா படத்துக்கு போனோம்.இந்த வாரம் முழுக்க ஷாப்பிங் போலாங்க.
கணவன் - சரி.அடுத்த வாரம் முழுக்க பிச்சை எடுக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@

அதிக பட்சமாக விலங்குகளின் தாண்டும் நீளங்கள் எவ்வளவு?
நாய் -4 மீட்டர்
பூனை -3 மீட்டர்
கழுதை -4 மீட்டர்
குதிரை -14 மீட்டர்
புலி -14.9 மீட்டர்
விஜய் -ஒரு கட்டிடத்திலிருந்து ரயிலிற்க்கு தாவிய நீளம் -1கிலோ மீட்டர்(ஆதாரம்- குருவி திரைக்காவியம் ).என்ன ஒரு அதிசய பிறவி?

@@@@@@@@@@@@@@

இரு பாலினர் படிக்கும் கோ எட் கல்லூரியில் எழுதப்பட்டிருந்த வாசகம் -
“இங்கு தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல..’’

@@@@@@@@@@@@

ஒரு சின்ன சந்தேகம்?
ஸ்வாமி நித்யானந்தா வை இப்போ போலிஸ் வெச்சிருக்கு!
நித்யானந்தா வெச்சிருந்த ரஞ்சிதாவை இப்போ யாரு வெச்சிருக்கா?

@@@@@@@@@@@@@@


உங்கள் வேலையை நிறுத்துங்கள்’’
மனதை அமைதி ஆக்கி கொள்ளுங்கள்
படுக்கைக்கு செல்லுங்கள்’’
இன்றைக்கு நீங்கள் செய்த பணிகளை சிந்தித்து பாருங்கள்’’

தெரியும் விடை’’

“’ங்கொய்யாலே..இன்னிக்கும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற தாண்டா கிடந்த...”

@@@@@@@@@@@@@

உலகம் என்ன சொல்லுமோ என்று கவலைப்படாதே..உன் மனதுக்கு சரி என்று பட்டால் மட்டும்......

ஆடி 18 க்கு குளி’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக