புதன், 29 செப்டம்பர், 2010

SMS Joks

உங்களுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு பண்றேனா?
ஓகே..இதுதான் எனது கடைசி மூணு வரிகள்...

அப்படித்தான் அனுப்புவேன்...போ..!
----------------------------------------------------------------------------------------------
பெற்றவர்களை விட பெரிய கடவுள் உலகத்துல யாரும் இல்லை..

அதனால.....

சீக்கிரம் ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணுவோம்...நாமளும் கடவுள் ஆவோம்!!
---------------------------------------------------------------------------------------------.
ஒரு நாள் கடவுள் என் மூளையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்து விட்டார்...பிறகு கேட்டார்..
உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?
நான்,உன் பெயரை சொன்னேன்!
அதற்க்கு அவர் சொன்னார்..
இன்னும் உன் மூளையில் நீக்கமுடியாத வைரஸ்கள் இருக்கத்தான் செய்கின்றன....!!
------------------------------------------------------------------------------------
உலகத்தின் மிகச் சிறிய லீவ் லெட்டர்.......
டியர் சார்....
’’என்னா பண்ண முடியுமோ பண்ணிக்க..நான் க்ளாஸ்க்கு வரமாட்டேன்’’
தேங்கிங் யூ சார்.
----------------------------------------------------------------------------------------
நல்ல நேரம் ,கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?
வேகமான காத்து அடிச்சு ஃபிகர் ட்ரெஸ் விலகுச்சுன்னா அது நல்ல நேரம்...
அதே சமயம் நம்ம கண்ணுல தூசு விழுந்து எதுவும் தெரியலைன்னா கெட்ட நேரம்!
------------------------------------------------------------------
உன் நட்பின் நினைவு மட்டும் இருந்தால் போதும்...நண்பா.

.
எப்பவாவது உன்கிட்ட காசு இருக்கும் போது உன் கைய முறுக்கி என் கடனை வசூல் பண்ணிக்குவேன்!
----------------------------------------------------------
உலகத்திலியே ரொம்ப சுத்தமானவங்க யாரு?
ஷகிலா டீச்சர்..!
ஏண்டா?
அவங்கதான் எந்த படத்துல பார்த்தாலும் குளிச்சுகிட்டே இருக்காங்க...
----------------------------------------------------------------------
நம்ம மேல..ஒருத்தன் கைய வெச்சா எல்லோரும் என்ன சொல்வாங்க..?
அப்பா..-தறுதல..எப்ப பாரு..எதுனாச்சும் கூட..சண்ட போட்டுகிட்டு...
அம்மா-பொறுக்கி பைய..என் பையன..எப்படி அடிச்சிருக்கான் பாரு..அவன் உருப்படுவானா?
தங்கை-ரொம்ப வலிக்குதாண்ணா...மருந்து போட்டு விடட்டா...?
காதலி-ஏம்பா..இப்படி பொறுக்கி மாதிரி சண்டை போட்டுட்டு இப்படி அடி வாங்கிட்டு வந்து நிற்கிற..?
நண்பன் -மச்சி...கிளம்புடா...இப்பவே அவன தூக்குறோம்...
இதுதான் ஃப்ரெண்ட்ஸிப்....
---------------------------------------------------------------------------------------
கல்யாணம் வரைதான் காதல் சுகமானது...
ஆனால் கல்லறை வரை
சுகமானது,
கள்ளக்காதல்
-இப்படிக்கு சின்ன வீடு பாக்யராஜ் அபிமானர்கள் சங்கம்.
------------------------------------------------------------------------------------
இந்த கொடுமைய பாருங்க...

.

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா..கொய்யாலே...
---------------------------------------------------------------------------------------------
இந்த வார..நாங்க..எல்லோர்கிட்டியும் சமாதானமா..போயிடுவோம்..யாரையும் பகைச்சிக்க மாட்டோம் விருது....ரோமியோவுக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக